Saturday, October 30, 2010

வாக்காளர் குரல்

தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக்கான தேர்தல் மே ௨0௧௧.இன்னும் ஏழு மாதங்களே உள்ளன.வாக்காளர்களாகிய நாம் ஒன்றுகூடிச் சிந்திக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.இந்தத் தேர்தலில் நாம் மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை எப்படி அமையவேண்டும்?இது பற்றி உங்கள் கருத்து யாது?
கட்சிச் சார்பற்ற முறையில் மக்களாட்சிமுறை காக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

No comments:

Post a Comment